பௌத்த விக்ரகங்கள், ஜெயின் கோயில்கள் எல்லாம், இந்துக் கோயில்களின் அடிப்படையில் இருக்கும். யூதர்களுடையது சர்ச் மாதிரி இருக்கும். வழிப்பாட்டுத் தலங்கள் என்பது இந்த உலகம் முழுவதும் நிரம்பி உள்ளன. கல்வி நிலையங்களும், மருத்துவ மனைகளும் கோயிலுக்கு இணையானவை தாம். இந்து முறைப் படியான கோயில்கள், இஸ்லாமிய முறைப் படியான மசூதிகள், கிறித்துவ முறைப்படியான சர்ச்சுகள் எல்லாம் அதில் அடங்கி யிருக்கும். இந்த சர்ச்சுகளும், மசூதிகளும் மக்கள் அதிகம் இருக்கக் கூடிய

இப்ப உலகம் முழுக்கப் பேசக்கூடிய ஒரு பேச்சாக இருக்கிறது. பிளாஸ்டிக்க ஒழிக்கறதப் பத்தி. இந்தப் பிளாஸ்டிக்னால உலகமே அழிஞ்சி போயிடும். உயிரினங்கள் அழிஞ்சி போயிடும். தண்ணி மாசுப்பட்டுடும். எல்லாருக்கும் கேன்சர் வந்து செத்துப் போயிடுவாங்க. அதனால, பிளாஸ்டிக்க பயன்படுத்தாதீங்கன்னு, பல்லாயிரக்கணக்கான ரூபாயை செலவு பண்ணி, விளம்பரம் பண்ணி உலகம் முழுவதும் நாம் எதைப் பார்த்தாலும் பயப்படும்படி வைத்து விட்டார்கள். இந்தப் பிளாஸ்டிக்கைப் பற்றி இந்து மதம் என்ன சொல்ல முடியும்?

ஒரு மாதத்திற்கு முன்னாடி, டெய்லியும் ஒரு செய்தி போடலாம்னு ஆரம்பிச்சப்போ என்ன போடலாம் என்று எனக்கு பெரிய பிளான் இல்ல. இப்ப கூட காலையில எழுந்துக்குற சில கருத்துக்களைப் போடுறேன். அதை பற்றி முன்கூட்டியே குறிப்பு எடுத்து கொள்ளுவதோ, நாளைக்கு எதை போடலாம் என்று முதல் நாளன்று சிந்திக்குறதோ, கிடையாது. அறிவியலே இந்து மதம் என்ற இந்த சொற் தொடரை ஆரம்பிக்கும் போது, தோணனது எல்லாம் ஹிந்து மதத்தை எல்லாம்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார், இறைவனடி சேராதவர். திருக்குறள். திருக்குறள் என்பது இந்து நூலாகாது என்று சொல்லுபவர்கள், இந்து தத்துவத்திலே, இது எவ்வளவு பொருத்தமாக அமைந்திருக்கிறது. பிறவி, எனும் பெருங்கடலை, இறைவனை பிடித்து கொண்டு நீத்துபவர்கள் நீந்துவார்கள். மற்றவர்கள் நீந்த மாட்டார்கள்! அப்படினு சொல்லுறாங்க. சிவவாக்கியர் பாடல்ல என்ன சொல்லுறாங்கன்னா, ஓடி, ஓடி,ஓடி ஓடி,உட்கலந்த ஜோதியை, நாடி நாடி நாடி கலந்து போய், வாடி, வாடி, வாடி, மாண்டு போன

இந்த ஒழுக்கத்தைப் பற்றி, எல்லா மதங்கலும் நிறைய விதிமுறைகள், வழிகாட்டுதல்கள் வைத்துள்ளன. இந்த ஒழுக்கம் என்பது ஒரு மதத்தின் கோட்பாடுகளை, பிறழாமல் அப்படியே பின்பற்றுவது என்று பல மதங்கள் சொல்லுகின்றன. அதனால், அன்றாட வாழ்வில் நாம் செய்யும் அனைத்திலும், எதை எதை முன்னாடி செய்ய வேண்டும், எதை பின்னாடி செய்ய வேண்டும் என்பதையெல்லாம் ஒழுக்கம்னு வெச்சிட்டு, அதை மீறுபவர்கள் எல்லாம் ஒழுக்கம் இல்லாதவங்கன்னு வெச்சியிருக்காங்க. இந்த ஒழுக்கத்தப் பத்தி வரும்போது,

பகவத்கீதை. கிருஷ்ண பரமாத்மா, அர்ஜூனனுக்கு பல உபதேசங்களை சொல்கிறார். சொல்வதன் மூலம், தெய்வம் மனிதனுக்கு சொன்னதாக அமைகிறது. அதில் மிகவும் முக்கியமானது. “நீ எதை எடுத்துக் கொண்டு வந்தாய். எதையும் எடுத்துக் கொண்டு வரவில்லை. நீ வெச்சிருக் கெற்தெல்லாம், இங்கிருந்து எடுக்கப்பட்டது!”. “எதைக் கொண்டு போகப் போகிறாய்? எதையுமே கொண்டு போகப் போவது கிடையாது. உன்னுடைய உறவினர்களாக இருந்தாலும், அவங்களுக்குன்னு ஒரு ரோல் இருக்கிறது. அதனால், கர்ம வினைகள் என்பது

அறிவியலே இந்து மதம் என்ற வார்த்தையை பயன்படுத்தும் போது, எனக்கு சின்ன தயக்கம் வருகிறது. இந்து மதமா? ஏனென்றால் மதம் என்ற சொல், இந்து மதத்திலே, இந்து தர்மத்திலே பெரும்பாலும் பயன்படுத்தினாலும், வேறெங்கும் பயன்படுத்தப்படவில்லை. “மதமென்ற பேய் பிடிக்காதிருக்க வேண்டும்” என்று எழுதி வைத்திருக்கிறார்கள். மதம் என்பது ஒரு பேயைப்போல, மனிதனை அடிமைப் படுத்தி விடுகிறது. அதன் பின்னாலேயே மனிதன் செல்கிறான். அந்த மதத்திலே, பல்வேறு சடங்குகள், கட்டளைகள் இருக்கின்றன.

எல்லா மதங்களிலும் கடவுளைப் பற்றி இருக்கிறது. கடவுள்களின் வடிவத்தைப் பற்றி இருக்கிறது. கடவுளை எப்படிக் கும்பிட வேண்டும் என்பது பற்றி இருக்கிறது. அதற்கான ‘பூஜை, புனஸ்காரங்கள்’, என்று நாம சொன்னாலும், அதற்கு வேறென்ன வார்த்தைகள் எல்லாம் அவங்க சொல்லுவாங்களோ, அவைகளைப் பற்றி எல்லாமே இருக்கிறது. எப்படி தொழுகை நடத்தணும், எப்படி ப்ரேயர் நடத்தணும். எல்லா மதங்களிலும், மருத்துவத்தைப் பற்றிய பெரிய குறிப்புகள், வழிபாட்டு முறைகளைப் பற்றி கலந்து இருக்கிறது என்று

மூன்று! மூன்று, என்ற எண்ணிற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. தமிழ் என்றால் மூன்றெழுத்து. அண்ணா, என்றால் மூன்றெழுத்து என்று அந்த காலத்துல கலைஞர் எழுதி வெச்சாரு. மிக நயமுடன் இருக்கும். இந்து மதத்திலேயும் மூன்றெழுத்துக்களுக்கு முக்கியத்துவம் உண்டு. இந்து என்றால் மூன்றெழுத்து. லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவர்கள் மூன்று பேர். பிரம்மா, சிவன், விஷ்ணு மூன்று முக்கிய தெய்வங்கள். கல்வி, செல்வம், வீரம் ரொம்ப முக்கியமானது. அறம், பொருள், இன்பம்

காலைல எந்திரிச்சு பார்க்கும் போது, சீலிங் பேன் சுத்திக்கிட்டு இருக்கு. ஏன் சுத்திக்கிட்டு இருக்கு? கரண்டு. கரண்டுனால, சீலிங் பேன் எப்படி சுத்துது? லைட்டுனா வெளிச்சம் கொடுக்குது. பேன் சுத்துது, பிரிட்ஜ் ஓடுது, எப்படி? ஒவ்வொன்றும், மாக்னடீக் பீல்டுல கன்வெர்டாயி ஒரு சுழற்சியக் கொடுக்கற விதமா எலக்ரிசிட்டிய டிபைன் பண்ணி வைக்கிறாங்க. உடனே, அந்த மோட்டார் சுத்தி, சீலிங் பேன் சுத்தி காத்து வருது. இதேபோல் தான் சுழற்சி எங்கெல்லாம்