மனிதர்களுக்கு ஓய்வில்லை. மற்றவர்களால் ஓரம் கட்டப் படுகிறார்கள். இஸ்லாமிய நாகரீகத்தில், கிருத்துவ நாகரீகத்தில், வயது முதிர்ந்த ஆணும் பெண்ணும் ஓரங்கட்டப் படுகிறார்கள். தனிமைப் படுத்தப் படுகிறார்கள். எங்கும் சாமி எதிலும் சாமி என்று சொல்லும் இந்து நாகரீகத்தில், வயது அனுபவம் கல்வி … அதுவும் மதிக்கப் படுகிறது. அவர்களின் காலுக்கு விழுந்து இன்னும் பல வடிவங்களில் ஆசி பெறுவது நடக்கிறது. அவர்கள் ஒதுக்கி வைக்கப்படுவது இல்லை. நாம் பலமுறை சொன்னது

பிடித்தது எது, பிடிக்காதது எது என்பதன் அடிப்படையில் மனித மனம் அல்லாடுகிறது. சரி எது தவறு எது என்பதன் அடிப்படையில் அல்ல. மனம் ஒரு குரங்கு என்று சொல்வார்கள். தாவிக் கொண்டே இருக்கும். மனம் புனிதமாகி ஓரளவு அமைதி கொள்ளும் போது, ஆன்மா ஆகிறது. கிருத்துவத்தில் அதை ஆவி என்கின்றனர். ஆவியும் அலை பாயக்கூடியது. நல்ல ஆவி, கெட்ட ஆவி, நடுத்தர ஆவி, உயர்தர ஆவி எல்லாம் உண்டு. ஆவி

தவறான செயல்களால் வரும் நஷ்டம் ஒன்றுமே செய்யாமல் இருப்பதால் வரும் நஷ்டத்தை விட குறைவு. சில பேர் சும்மா இருப்பதே சுகம் என்று இருந்து விடுகிறார்கள். அவர்களுக்கு வாழ்கையில் சவால்கள் இல்லை. நைசாக ஒதுங்கி விடுவார்கள். சிலபேர் எதாவது செய்கிறேன் பேர்வழி என்று வம்பில் மாட்டிக் கொள்வார்கள். கைப்பொருளும் இழப்பார்கள். அதன் பின்னர்? பல முயற்சிகளுக்கு பின் பெரும் வெற்றி அடைவார்கள். சும்மா இருப்பதே சுகம் என்று இருந்தவர்கள் இவர்களிடம்

எல்லாமே ஏராளமாக இருக்கிறது. எதையோ காணவில்லை. கடலின் நடுவே பயணம் போனால்? Water, water, everywhere water, but no water to drink. சுற்றிலும் நீர். ஆனால் குடிப்பதற்கு இல்லை. வாழ்க்கை ஒரு தேடுதல் வேட்டை. வேட்டை முடிந்ததும் விலங்குகள் அமைதி ஆகின்றன. ஆனால் மனிதன் அமைதி ஆவதில்லை. மதங்கள் மன அமைதி மற்றும் பாதுகாப்பு உருவாக்க வேண்டும். ‘பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்’ என்று கிறிஸ்துவ வீட்டில்

வேகம் விவேகம். சரியான திசையில் சென்றால். விரைவே சரிவு. திசை மாறினால். சரியான திசை எது? அதை இஸ்லாமிய கிறிஸ்துவ இந்து மார்க்கங்கள் எவ்வாறு காண்பிக்கின்றன? கிறிஸ்துவத்தின் பாதை பாவ மன்னிப்பு நோக்கி. ஆதாம் ஏவாள் செய்த பாவத்தின் விளைவு மானுடம். பாவ மன்னிப்பு ஒன்றே தீர்வு. இஸ்லாத்தின் பாதை சொர்க்கத்தை நோக்கி. நரகம் இல்லை. மானுட வாழ்வு அல்லா கொடுத்த தண்டனை. அல்லா தனக்கு பிரியமானவர்களை விரைவில் அழைத்துக்

கூட்டத்தோடு இருப்பது எளிது. தனித்து நின்று வெற்றி காண்பதில் எல்லாம் இருக்கிறது. என்று சொன்னாலும் கூட, தனி மரம் தோப்பாகாது. கூட்டு முயற்சிகள் அவசியம். கூட்டு பயிற்சிகள் அவசியம். மனிதன் சமுதாய வாழ்க்கை வாழும் ஒரு விலங்கு. உலகத்தோடு ஒட்டி ஒழுக கல்லாதவன் பல கற்றும் அறிவில்லாதவன். இது திருக்குறள். எனவே பண்டிகைகளை இந்துக்கள் உருவாக்கினார்கள். இந்து பண்டிகைகள் அனைத்துமே கூட்டு முயற்சி. நவராத்திரி பூஜை கொலு. பெண்கள் ஒன்று

“ஆணுக்கு பெண் சமம்”. என்ற வார்த்தைகளை உள்ளடக்கிய சோவியத் யூனியன் அரசியல் சட்ட வடிவு மக்கள் பார்வைக்கு சுற்றாக விடப்பட்டது. ஒரு கிராமத்து விவசாய பெண் சொன்னாராம். “ஆண் என்ன அளவு கோளா? பெண் அவனுக்கு சமம் என்று சொல்ல?”. “ஆணும் பெண்ணும் சமம்” என்று மாற்றுங்கள். என்றாராம். அவ்வாறே சட்ட வடிவம் மாற்றப்பட்டது என சொல்வார்கள். அறிவியலாக இந்து மதம் என்ன சொல்கிறது? ஆணும் பெண்ணும் சமம் அல்ல.

நீர்க்குவளை மனதில் நீர்த்திவலை எண்ணங்கள். பாதி நிறைந்தது நீரால். மீதி நிறைந்தது திவலையால். பொருள் ஒன்று பார்வை வேறு. அல்லது பார்வை ஒன்று பொருள் வேறு. நிறைந்தது நீரால் என்று நினைப்பது ஒரு நெஞ்சம். குவளையெல்லாம் திவலை என கவலை கொள்வது மறு நெஞ்சம். கவலை கொள்ள வேண்டாம். கவலையை கொல்லுவோம். ஏனென்றால் கற்பனையில் விரித்த வலை கவலையாகும். கற்பனையில் விதைத்த விதை கவிதையாகும். வலை வேண்டாம். கட்டுண்டு போவோம்.

வாழ்வின் அடுத்த அத்தியாயங்களை நாமே எழுதுகிறோம். நம்முடைய எண்ணங்கள், செயல்களின் விழைவாக விளைவாக விலையாக அடுத்த அத்தியாயம் எழுதுவோம். விழைவு – விருப்பம். விளைவு – விளைவது, முளைப்பது. விலை – நாமாக விலை கொடுத்து வாங்கிக் கொள்வது. அனைவருக்கும் நல்லதை விழையும் போது, நமக்கும் சேர்த்து நல்லதே நடக்கும். நன்மையை விதைக்கும் போது நல்லதே விளையும். வம்பை விலைக்கு வாங்கி .. வம்பை விற்க முடியும். ஆனால் லாபம்