காலை எழுந்த உடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் ஒரு பாட்டு, மாலை முழுவதும் விளையாட்டு, என்று வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா என்று பாரதியார் பாப்பா பாடல் பாடினார். காலையிலே எழுந்த உடனே நாம என்ன பண்ணுறோம் என்பது ரொம்ப முக்கியமான விஷயமாக இருக்குது. இதுல மதங்கள் என்ன சொல்லுது. மதத்தை சாராதவர்கள் என்ன சொல்லுறாங்க. காலைக் கடன் என்பது ஒரு நேஸஸிட்டி, பல்லை விலக்கணும், பாத்ரூம் போகணும், தண்ணீகுடிக்கணும்,
Author: SiH
சக்தி என்பது, சிவனும் சக்தியும் என்று சொல்லுகிறோம், சிவத்தை உடலாகவும், சக்தியை உயிராகவும், காண்கிறோம். எனவே, சக்தி இல்லையேல் சிவம் இல்லை, சிவம் இல்லையேல் சக்தி இல்லை என்கின்றோம். ஏனென்றால் உயிர் இல்லை என்றால் உடல் இல்லை. உடல் இல்லை என்றால் உயிர் இல்லை. ரெண்டும் ஒண்ணா இருந்தே ஆகணும். உயிர் தனியா ஒண்ணும் பண்ண முடியாது. உடலும் தனியா ஒண்ணும் பண்ண முடியாது. அந்த சக்தியானது உலகம் முழுவதும்
கதைகள். இதிகாசங்கள். கதை வந்த கதைகள். ஒரு மதம், ஒரு நாடு ஒரு மொழி, ஒரு இனம் ஒரு பகுதி மக்களைப் பற்றி அறிய வேண்டும் என்றால், அந்தப் பகுதி மக்களால் எழுதப் பட்ட பழைய கதைகள் புராணங்கள் காப்பியங்கள் காவியங்களை படித்து பார்த்து தெரிந்து கொள்ளலாம். எங்கேயுமே உள்ள வரலாறு. எல்லா பகுதி மக்களுக்கும் அவங்க பகுதி பற்றிய கதைகள், காப்பியங்கள், கவிதைகள், இதிகாசங்கள் எல்லாம் இருக்கத் தான்
இன்னிக்கு அட்வான்சா டெக்னிக்ல போய்ப் பார்க்கலாம், பார்டிகல் சயின்ஸ் அப்படின்னு ஒண்ணு இருக்குது. அணுவியல். அணு. அதில் நியூட்ரான், எலெட்ரான், ப்ரோட்டான் உள்ளது. உயிர் உள்ள விலங்குகள் தாவரங்கள் செல்களால் ஆனவை. செல் சிறியதாக இருக்கும். அதைப் பார்ப்பது கடினம் மைக்ரோ ஸ்கோப்பில் தான் பார்க்க முடியும். அணுவைப் பிளந்தால் ஏராளமான சக்திகள். அந்த அணுவைப் பற்றி குறிப்பு இந்துமதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த பார்ட்டிகல் சயின்ஸ், நுண் துகள் அறிவியல்.
மற்ற மதத்திற்கு குறிப்பிட நூல் உள்ளது. இஸ்லாத்திற்கு குரான், கிறிஸ்துவ மதத்திற்கு பைபிள், ஆனால் இந்து மதத்திற்கு குறிப்பிட்ட மத நூல் கிடையாது. வேதத்தின் அடிப்படையிலையே ஹிந்து மதம் என்று சொல்லப்படுகிறது. வேதத்தில் வர்ணாசிரமம் முறை சொல்லப்பட்டிருக்கிறது. சாதி வேறுபாடு இருக்கிறது என்று சொல்லுவார்கள். முழுமையாக வேதத்தை வாங்கிப் படித்துப் பார்த்தவர்கள் யாரும் கிடையாது. சிறு சிறு பகுதியாக சமஸ்கிருதத்தில் சொல்லப்படுவதைத் தான் வேதம் என்று சொல்லுகிறார்கள். ஹிந்து சமய
பெண்களுக்கான சொத்துரிமை பற்றிய குறிப்புகள். வரதட்சணை என்பதைக் குறிப்பிடும் போது சீதனம் என்றும் சொல்லுவார்கள், அதாவது ஸ்ரீதனம் அதாவது பெண்களுக்கான சொத்துரிமையை ஆதிகாலத்திலேயே நிலை நிறுத்தியது உயரிய ஹிந்து நெறிதான். ஆண், பெண் சேர்ந்து வாழும் சூழலில் பெண்களுக்கு திருமணம் செய்யும் போது அந்த பெண்ணிற்கான பங்கினை வழங்குவதாகத்தான் ஸ்ரீதனம் இருந்தது. அவையே காலப்போக்கில் சீதனம் என்று மாறிப் போனது. ஹிந்து மதத்தில் சுயமாக சம்பாதித்தவர்கள் தங்கள் சொத்துக்களை எப்படி
இந்த வட்டிக்கு கொடுப்பது, வாங்குவது பற்றி இன்றைக்கு கொஞ்சம் பேசலாம். இஸ்லாமியத்தின் சிறப்பு அம்சமே வட்டியானது தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். அதனால் தான் மக்கள் எல்லாம் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்று சொல்லி, வட்டிக் கொடுமையால் இந்திய சமுதாயத்துல, இந்து சமுதாயத்துல நிறைய பேர் பாதிக்கப்படுவதினால், அது வந்து சுப்பீரியரான மார்க்கமோ, நம்மிடம் அந்த குறைபாடு இருக்கோன்னு நிறையபேர் சந்தேகப் பட்டிருக்காங்க. இதைப்பற்றி, நம்முடைய வேதங்கள், நம்முடைய புத்தகங்கள், நம்முடைய இந்து பண்பாடு,
ஷேர் ஆட்டோவில் காலையில் சென்று கொண்டிருந்தேன். ஷேர் ஆட்டோக்காரர் மிகவும் குழம்பியிருந்தார். மார்கழி மாதம் வந்தால் போதும் சார், மனைவி மிகவும் அவஸ்தைப் படுகிறார்கள். மூச்சு விடமுடியவில்லை, ஆஸ்துமா இருக்கு. ரொம்ப நல்ல பொண்ணு. ரொம்ப பயபக்தியானது. அதை நினைத்து மனது கஷ்டமாக இருக்குன்னு சொன்னாரு. அப்போது நான் சொன்னேன். அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. காலையில் எழுந்ததும் நல்லா குளிக்கணும்னு எல்லாம் தேவையில்லை. நல்லா உடம்ப சுத்தமா
ஜகத்காஸ்பர் என்று ஒரு கிறிஸ்துவ பாதிரியார். தமிழகத்தைச் சேர்ந்தவர், ஈழ விடுதலை ஆதரவு இயக்கங்களில் முக்கிய பங்கு வகிப்பவர். கட்சிகளில் எல்லாம் அவர் இல்லை. அவர் திருவாசகத்தைப் பற்றி உரையாற்றியிருந்தார். அதில் அழகாக சொல்லியிருந்தார். தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி, என்று சொன்னதன் மூலம், இறைவன் என்பவன் தென்னாட்டிலே சிவனாக அறியப்படுகிறான். மற்ற நாடுகளிலே இறைவனாக அறியப்படுகிறான். அதனால் இந்த திருவாசகம் எல்லா மதத்தினருக்கும், எல்லா நாட்டினருக்கும்
நான் பலமுறை சொன்னது போல் பல ஆண்டுகள் நினைவில் இருந்த நாள் முதற்கொண்டே நாத்திகனாக இருந்து எந்த மதத்திலும் பிடிப்பு இல்லாமல், இந்து மதத்திலே மூடநம்பிக்கைகள் மிகவும் இருப்பதாக, கற்பனையாக நினைத்துக் இருந்த கால கட்டத்திலே, இஸ்லாமியத்தைப் பற்றிய பல செய்திகள் வந்தன. அதில் இஸ்லாமியத்தைப் பற்றி அறிய வேண்டுமென்றால், திருக்குர்ரான் வேண்டுமென்றால், இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் என்றார். அங்கு நான் தொடர்பு கொண்ட போது, ஒருவர் ஆங்கிலத்தில்