இரும்பு தானாகவே சிதைந்து போகும். துரு பிடிப்பதால். மனிதன் தானாகவே அழிந்து போவான். மனம் துரு பிடிப்பதால். இரும்பை தூய்மைப் படுத்தி, சரியான பக்குவப் படுத்தி, முலாம் பூசி வைப்பதால் பல காலம் துரு பிடிக்காமல் பயனுள்ளதாக நிலைத்து நிற்கும். மனித மனத்தை தூய்மை படுத்தி, பாக்குவப் படுத்தி வைப்பதால் பலருக்கும் உதவியாக பல காலம் அவர்கள் பெயர் நிலைத்து நிற்கும். பக்குவப் படுத்திய இரும்பு, இரும்பாக நிலைத்து நிற்கும்.
Author: SiH
Ganesh Bhat: Voice of desperation. It is more correct to say that people hear only those worthy of attention. Rest all is noise . Arivalagan: That’s called confirmation bias, and none of us (as far as I know) are completely free from it. Ganesh Bhat: People confirm their own bias
குறள்: நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை விளக்கம்: நிலையில்லாத பொருட்களை இது நிலைக்கும் என்று கருதி உணர்வோரின் அறிவானது இழிவே தரும். இதையே கம்பன் தனது ராமாயனத்தில் கும்பகர்ணனை நீ ஏன் ராமர் பக்கம் வந்து சேரக் கூடாது என விபீஷணன் அழைத்த போது, ‘நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப் பின்னைப் போர்குகோலம் செய்துவிட்டாற்கு உயிர்கொடாது அங்குப் போகேன்…….’ பொருள்: நீரில் கோலம் போட்டால்
வாழ்க்கை ஒரு பயணம். இலக்கு ரகசியம். அது பயணிக்கு தெரியாது. இது இஸ்லாமிய கிறிஸ்துவ மத கோட்பாடு. மக்கள் அனைவரும் குற்றவாளிகள். அவர்கள் பூமியில் வாழும் காலம் தண்டனைக் காலம். நற்செயல் புரிந்து, அதாவது எல்லாப் பயலயும் முஸ்லிமா மாத்தி, விரைவாக இஸ்லாமிய சொர்க்கத்துக்கு நுழையலாம். மக்கள் அனைவரும் பாவிகள். மனம் திருந்தி பாவ மன்னிப்பு கேட்டால், கிடைக்கும். பரலோக சாம்ராஜ்யத்தில் இடம் உண்டு. பாவிகள் மற்றும் குற்றவாளிகள் என
முதலில் ஒத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மாற்ற வேண்டும். 60 களில் சீனா கொரியா, சவுதி அரேபியா போன்றவை ஏழை நாடுகளாக மிக கஷ்டத்தில் இருந்தன. அதற்கு முன்னால் ஒரு விளக்கம். மக்கள் கஷ்டப்படுவது தான் நாட்டின் கஷ்டம். மக்கள் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம். குடியரசு தினத்தில் வான வேடிக்கைகள் நாட்டின் முன்னேற்றம் ஆகாது. கிறிஸ்துவம் நாடு முழுதும் காட்டுத் தீ போல பரவிக் கொண்டு உள்ளது. பன்முக தன்மை
திறமையின் தாக்கம் மற்றவர்களால் அடைய இயலாதது. அறிவாளியின் குறிக்கோள் மற்றவர்களால் அறிய இயலாதது. ஒரு வாக்கியத்தை தாய் மொழியில் சொல்லும் போது முழுதும் புரிகிறது. பிற மொழியில் சொல்லும் போது, கொஞ்சம் புரியும், கொஞ்சம் குழம்பும். எனவே முன்னேறிய நாடுகள் எல்லாவற்றிலும் பொறியியல், மருத்துவம், சட்டம், முதலியவற்றை தாய் மொழியில் மட்டுமே படிக்கின்றனர். இங்கோ, தாய் மொழியை தனியாக ஒரு பாடமாக படித்து, அறிவியலை பிற மொழியில் படிக்க
This is not my view. Part of message forwarded in Vivekananda speeches. I have opposite view. பங்காளிகள் ஆனாலும் பகைவர்கள் ஆன பாண்டவர்களின் தாய், குந்தியை தங்கள் மாளிகையில் வைத்து கண் போல பாதுகாத்தான் துரியோதனன் மற்றும் அவன் தாய் காந்தாரி. என்னுடன் வாழ வேண்டும் என்றால், இன்னுடைய மீனவ குடிசைக்கு வந்துவிடு. நான் உன்னை காப்பாற்றுகிறேன். நான் உன்னோடு வாழ வேண்டுமென்றால், உனக்கும்
A post by someone in the group today. #முதுமைஎன்பதுஒருமாயை…. உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது. அதனால் வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள். உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது. எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது
இதையே நீர்க்குமுளி போன்ற நிலையற்ற வாழ்க்கை என்று இந்து சமய வழிபாட்டு தத்துவங்களில் சொன்னார்கள். எனவே வாழ்வில் வீடு பேறு அடைய வேண்டும் என்று சொன்னார்கள். இங்கே வீடுபேறு என்பது முக்தியை குறிக்கும். இது இந்து சமயத்தில் பிறவா நிலை குறிக்கும். இஸ்லாமிய சமயத்தில் அல்லா நிர்மாணம் செய்த சொர்க்கத்துக்கு நுழைவு. கிருத்துவத்தில் பரலோக சாம்ராஜ்யத்தில் இறுதித் தீர்ப்பு நாள் அன்று கிடைக்கும் இடம். நானும் பல ஆண்டுகளாக பார்க்கிறேன்.
திருக்குறள். இன்பத்துப்பால். களவியல். அதிகாரம் 113.4 காதற் சிறப்பு உரைத்தல். வாழ்தல் உயிர்க்குஅன்னள் ஆயிழை சாதல் அதற்குஅன்னள்நீங்கும் இடத்து தெளிவுரை: ஆராய்ந்த அணிகலன்களை அணிந்த இவள் கூடும்போது உயிர்க்கு வாழ்வு போன்றவள்; பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள். “அன்பின் வழியது உயிர்நிலை” என்று இன்னொரு குறள் உண்டு. தான் அன்பு செலுத்துவதற்கு ஒருவரும், தன் மேல் அன்பு செலுத்துவதற்கு ஒருவரும் இருக்கும் வரை, இந்த உடலில் உயிர் ஒட்டிக்கொண்டு