What about production, safe keeping, destruction? These are equally important. Without production no marketing or innovations. Without safekeeping, there is no marketing or innovations. Without destruction and recycling there is no marketing and innovations. So, we Hindus created the concept of Brahma for production, Vishnu for safe keeping and Shiva
Author: SiH
This is a far superior quote to compare lending and giving principles in the major 3 religions of the world. That is Hinduism, Islam and Christianity. When we give we forget. When we lend we expect back. Giving is charity. Lending may have commercial preferences and set terms. Allah may
சந்தைப் படுத்துதல். அதாவது Marketing என்பது உயிர் இனங்களில் இயல்பான ஒன்று. தன்னுடைய இனம் பெருக வேண்டும் என்பதால், விதைகள் பல்வேறு இடங்களில் சென்று விதைபட வேண்டும் என்பதால், அழகிய பூக்களை முதலில் உண்டாக்குகின்றன. நறுமண வாசனை. அதில் சுவை மிகுந்த தேன் துளிகள். தேன் உண்ட வண்டு இடம் மாறி சென்று மகரந்த சேர்க்கை உருவாக்கி தாவரங்கள் பல இடங்களுக்கு பெருகி வளர்கின்றன. சிறு குழந்தை கூட, அழகிய
வெளிச்சம் ஒரு வழிகாட்டி. மனித குலம் பொதுவாக வெளிச்சத்தை வணங்குகிறது. இந்திய நாட்டில் தீப ஒளி. தீபாவளி. மற்றும் சூரியன். பாலைவன அரபு நாட்டில், தீபமும் சுடும். சூரியனும் சுடும். எனவே சந்திர பிறை. பனி அடர்ந்த கிறித்துவம் படர்ந்த நாட்டில் மெழுகுவர்த்தி ஒளி. வெளிச்சமே கடவுள். இதை பற்றி ஏற்கனவே ஒரு பதிவு போட்டுள்ளோம்.
உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட வேண்டாம். அது உங்கள் அதிகாரியின் வேலை. எண்ணிய எண்ணியாங்கு எய்துவர், எண்ணியர், திண்ணியராகப் பெரின். The one determined, will achieve, exactly, what he wants to achieve. Numerous stories are there in Hinduism, to prove and establish, man can defy the logic, achieve greater things than what was generally professed to
” ஆசையே இதயத்தின் சக்தி. கண்கள் சிறியவை. ஆனால் அந்த சிறிய கண்களை கொண்டு, அகண்ட உலகத்தை ஆனந்தமாக காணலாம். ” – இது மீனவ பெண்ணான சத்யவதி, சாந்தனு என்ற அரசனிடம் சொன்னது. “என்னை மனைவியாக ஏற்றுக்கொள்வதாக இருந்தால், ஒன்று இந்த மீனவ குடிசைக்கு வந்து விடு. நான் உன்னை காப்பாற்றுகிறேன். அல்லது, எனக்கு பிறக்கும் பிள்ளைதான் அடுத்த ராஜா ஆகவேண்டும். அதற்கு உத்தரவாதம் கொடு”. என கறாராக
ஒரு இதயம் உடைபடாமல் காப்பாற்றினேன் என்றால், ஒரு உயிரின் வலியை குறைத்தேன் என்றால், ஒரு நலிவடைந்த பறவையை கூட்டுக்கு பத்திரமாக அனுப்பினேன் என்றால், என் வாழ்வு வீணானது அல்ல. தனக்கென்று யாருமே இல்லை என்ற உணர்வு, இதயத்தை நொறுக்குகிறது. “கஷ்டப்பட்டு பாரம் சுமக்கிறவர்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என கிருத்துவ வசனம் உள்ளது. பாதுகாப்பு உணர்வு, நலிவடைந்தவர்களுக்கு தேவை. சமீபத்தில் ஒரு பெண் வேலைக்கு சேர்ந்தார். தன்னுடைய தாய் ஒரு அனாதை
நெருப்பு சுடும் என்பது முதல் முறை யாரேனும் சொன்ன பின்னர்தான் தெரியும். சூடு கண்ட பூனை பால் குடிக்க பயப்படும். நெருப்பு பலவகை. சூடான தோசைக்கல் பார்க்க அப்பாவியாக இருக்கும். எரியும் கற்பூரத்தை திடீரென கையால் அமுக்கிக் அனைத்து விடலாம். நெருப்பின் தாக்கம் நாம் எவ்வளவு நேரம் அதோடு தொடர்பில் இருக்கிறோம் என்பதை பொறுத்தது. விரைவாக தொட்டு எடுத்தால் விளைவு குறைவாக இருக்கும். எனவே அம்மன் கோவில் திருவிழாவில் நெருப்போடு
நெப்போலியன் என்று நாம் சாதாரண தமிழில் எழுதும் சொல், .. நா போ லி யோ .. என்று ஃப்ரெஞ்ச் உச்சரிப்பில் வரும். தமயந்தி என்று பெயர், வடநாட்டில் ஷ்ரவந்தி என மாறும். கம்பீர் என்று கம்பீரம் அதாவது வீரமும் பெருமையும் கலந்த என்று பொருள் படும் சொல், வடநாட்டில் ‘ பணிவும் அன்பும் ‘ கலந்த என்று பொருள் படும். சிலருக்கு நாய். சிலருக்கு அது குழந்தை. டிங்கு
வாழ்க்கை அழகானது. நாம் பயன்படுத்தும் பொருட்களால் அல்ல. நாம் சந்திக்கும் மனிதர்களால். மனிதர்கள் அழகானவர்களா? அழகில் தெய்வம் காணும் அதிசயம் இந்து மதத்தில் மட்டுமே. ‘காலுக்கு விழுந்து கும்பிட தோன்றும் அழகு ‘ என்ற வார்த்தைகளை இந்துக்கள் மட்டுமே பயன் படுத்த முடியும். இஸ்லாத்தில் பெண்கள் தங்கள் உடலை (அழகை அல்ல) கணவனுக்கு மட்டுமே காண்பிக்க முடியும். கிறிஸ்துவில், தேவனுக்காக தங்கள் அழகு சாதன பொருட்கள் புறந்தள்ள வேண்டும். அறிவியலாம்