ஒரு மிக முக்கியமான சந்திர கிரகணம் நடந்தது. மிக நீளமான சந்திர கிரகணம் என்று சொன்னார்கள். அவ்வளவு நீளமான சந்திரகிரகணம் அடுத்து 3000 வருடத்திலே வரும். ஏறத்தாழ 1000 வருடங்கள் தாண்டித் தான் வரும் என்று சொன்னார்கள். டிவியில் எல்லாம் அதைப்பற்றிய பேச்சாக இருந்தது. இந்த நூற்றாண்டின் ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறை வரும் சந்திரகிரகணம் அது. இந்த சந்திரகிரகணத்துக்கு முதல்நாள் வரையில், நான் ஒரு பக்கா நாத்திகன். கடவுள் நம்பிக்கை
Category: Science is Hinduism – Voice messages converted into a blog
Science is Hinduism – Voice messages converted into a blog
இந்த அறிவியலே இந்துமதம் என்ற தொகுப்பை தினம் ஒரு செய்தியாக தர முற்பட்ட போது, அதற்கான காரணம் என்ன என்று பார்த்தால், குறிப்பாக கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த சகோதரர்கள். தொலைக்காட்சிகளில் நிறைய நிகழ்ச்சிகளை உருவாக்கி, அவர்களுடைய மதத்தில் உன்னதமான கருத்துக்கள் இருப்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கி, அதில் சில கேள்விகளை எல்லாம் முன் வைத்தார்கள். இப்புடி இருக்கு பாத்தீங்களா அப்புடி இருக்கு பாத்தீகளான்னிட்டு. அதில் சில வாசகங்களை பயன்படுத்தினார்கள்.
இந்துக்களோட பழக்க வழக்கங்களில் மிகவும் முக்கியமானது காக்காய்க்கு சாப்பாடு வெக்கறது. மத்த மதங்களில் எல்லாம் இதனை பார்க்க முடியாது. அமாவாசை அன்னைக்கு, காக்காய்க்கு சாப்பாடு வெச்சிட்டுத் தான் நாம சாப்பிடுவோம். அதை மிகவும் பிடித்து செய்பவர்கள், தினமும் காக்காய்க்கு சாப்பாடு வைத்து விட்டு சாப்பிடுவார்கள். அதுக்கப்புறம் காக்காய்க்கு ஸ்பெஷலா சாப்பாடு வெப்போம். காக்காய் இந்தியா போன்ற இடங்களில் பெரும்பான்மையாக இருந்தாலும், பம்பாய் பகுதிகளில் புறாக்களுக்கு வைப்பார்கள். நாம் மனிதர்களை மட்டும்
மற்ற எந்த மொழிகள், மார்க்கங்கள், நாடுகள் என்று எங்கேயுமே இல்லாத மிகப்பெரிய காவியமாக மகாபாரதம் உள்ளது. இந்த மகாபாரதம் இந்து தர்ம, அகன்ற பாரத இந்திய நாடு. ஆப்கானிஸ்தானில் இருந்து பர்மா வரைக்கும். உள்ளடக்கிய பகுதிகளில் மட்டும் அல்ல. எல்லா பக்கங்களிலும் பரவலான நிகழ்ச்சிகளை கொண்டது. இதற்குள்ளேயே இராமாயணம் அடங்கிவிடும். மகாபாரதத்தின் முழுமையான கதையை பார்த்தீர்களானால், இராமயணம் அதனுள்ளே இருக்கும். பாண்டவர்கள் கேட்கும் போது, இந்த மகாபாரதத்தில் உன்னுடைய மனைவியைப்
அறிவியலே இந்துமதம் என்ற தொகுப்பானது, புதிய நவீன இளைய சமுதாயத்தினரையும், மாற்று மதத்தினரையும், அவர்கள் புரிந்து கொள்ளும் வகையிலே இந்துமதம் எப்படி அறிவியல் கருத்துக்களை உள்வாங்கி இருக்கிறது என்பதனைக் காண்பிப்பதற்காக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்து மதத்தில் ஊறிப் போயிருப்பவர்கள், கதைகளை தெரிந்திருப்பவர்கள், அவர்களுக்கான மற்ற பதிவுகளை போடுகிறார்கள். அதைப்பற்றி நமக்கு ஆட்சேபனை இல்லை. தசாவதாரம் என்று எடுத்துக் கொண்டால், விஷ்ணுவுக்கு பத்து அவதாரங்களை எடுத்துக் காண்பித்து, ஒவ்வொரு அவதாரத்துக்கும் ஒவ்வொரு
கோமாதா, எங்கள் குலமாதா! கோமாதா எங்கள் குலமாதா! என்று சொல்லி பசுக்களை தெய்வமாக வணங்குகிறார்கள். இந்துக்களுக்கு எல்லாமே தான் தெய்வம். நான் ஏற்கனவே சொன்னா மாதிரி. ஓடுறது, பாடுறது, நடக்கறது, சுவரு, மரம், கல்லு, புல்லுன்னு எதைப் பார்த்தாலும் தெய்வம்னு சொல்லிடுவோம். பாலைவனம் ஒரு இந்து நாடாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?. ஒருத்தரு கல்ல வெச்சிருப்பாங்க. இன்னொருத்தரு படத்த வெச்சிருப்பாங்க. இன்னொருத்தரு சாமியக் கும்பிட்டு இருப்பாங்க. இன்னொருத்தரு பூஜை புனஸ்காரம்
இந்து மதத்திலே பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இருக்கின்றன. சில காலப்போக்கிலே நகைப்புக்குரிய விஷயமாகத் தோற்றமளிக்கின்றன. ஆழ்ந்து பார்த்தால் இங்கே துக்கம், துயரம், தைரியம், வீரம் புதைந்து கிடக்கிறது. எங்க குலதெய்வம்னு போனவங்க, கடைசியா என்ன பண்ணாங்கன்னா, ஒரு பெட்டியைக் காண்பித்து இந்தப் பெட்டிக்குள் தான் சாமியிருக்கு. இந்த பெட்டியை ஆத்துக்கு எடுத்துக்கிட்டு போவோம். அங்கே நல்லா கழுவுவோம், திரும்ப அந்தப் பெட்டியை தூக்கிக்கிட்டு வருவோம். அந்தப் பெட்டியைத் தான் சாமியாக
இந்துக்களோட பழக்க வழக்கங்களைக் குறை சொல்பவர்கள். சிலர் வெளியாட்கள். அதிலொன்று இந்த சாமியாடுவது. சில சமயங்களில் நமக்குக் கூட சங்கடமாக இருக்கும். பஸ்களில் வெளியூர்களில் போகும்போது, ஒரு சின்ன திருவிழா நடக்கும். பெண்கள் எல்லாம் சாமியாடிக்கிட்டு இருப்பாங்க. அதுக்கப்புறம் திருப்பதி, பழனி போன்ற முக்கியமான இடங்களுக்கு செல்லும் போது, நம்முடைய உறவினர்கள் சாமியாட ஆரம்பிச்சி விடுவாங்க. தன்னை அறியாமல், உரத்த குரலில் கோவிந்தா, முருகான்னு கூக்குரல் போடுவாங்க. சத்தம் போடுவாங்க.
முஸ்லீம்கள் ஒருவரை ஒருவர் பார்த்தால், ஆரத்தழுவி கட்டிக்கொள்வார்கள். கிறிஸ்துவர்கள் கைகுலுக்கிக் கொள்வார்கள். ஆனால், இந்துக்கள் தொட்டுவிடக் கூடாதுன்னு கையெடுத்துக் கும்பிட்டுக் கொள்வார்கள். அவர்களுக்கு நட்பு உணர்ச்சி குறைவு என்ற தவறான எண்ணங்கள் உண்டு. ஆனால், உண்மை என்ன? உண்மையில் நட்பானது என்பது காலங்காலமாக ஆரத்தழுவி கட்டிப்பிடித்து இருந்தது இந்து மதம் தான். இராமபிரான், கங்கைக் கரையை கடக்கும் போது, குகனைக் கட்டித் தழுவி நாம் நண்பர்களாக இருக்கலாம் என்றார். நட்புக்காக
Image courtesy: https://www.impulsiveinfo.com/widowhood-and-remarriage-in-sanatan-dharma/ பெண்கள் திரும்பவும் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம். ஆண்கள் திரும்ப கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம் என்று ஏற்கனவே வைத்திருக்கிறார்கள். பெண்கள் திருமணம் செய்து கொள்ளலாம், தாராளமாக. அப்புறம் பிரியாணி. ஒரு அருமையான ஃபுட்டு. இது இரண்டும் இஸ்லாம் சம்பந்தப்பட்டது. இது இரண்டும் இஸ்லாமியத்தில் தான் இருக்கின்றது என்று நிறையபேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிரியாணிக்கு ஆசைப்பட்டு பிரியாணி செய்பவர்களைக் கல்யாணம் பண்ணிக்கொண்ட நாகரிகமான பெண்களைக் கூட எனக்குத்