எல்லா மதத்திலேயும் சாப்பிடாமல் இருப்பது, உபவாசம் இருப்பது, முழு இரவு ஜெபம், முழு இரவு முழுவதும் சாமியக் கும்பிட்டுக் கொண்டே இருப்பது என்ற நெறிகள் உண்டு. இந்துமதம் பன்முகத் தன்மையுடையது. இந்தியா முழுவதும் உள்ளது. பலவிதமான மக்கள் இருக்கிறார்கள். வட இந்தியாவில் பனிப்பிரதேசத்தில் மக்கள் எல்லோரும் எப்படி இருப்பார்களோ, அப்படி இருப்பார்கள். அவங்களால தினமும் குளிக்க முடியாது. தென்னிந்தியாவில், எப்போதும் சூடாக இருக்கும். குளிரென்றால் என்னவென்று அறியாதவர்கள். டிசம்பர் மாதக்

கலை, விளையாட்டு   அறிவியலே இந்துமதம், கலைகள் மற்றும் விளையாட்டுகள் முக்கியத்துவம். இந்து நெறிப்படி இயல், இசை, நாடகம் சிற்பம் முதலிய நுண்கலைகளும், விளையாட்டும் மனித வாழ்வின் முக்கியமானவை. ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை போட்டுக் கொண்டு முடிந்த பின்பு அமைதியாக இருக்கும் காலக்கட்டத்தில் பொழுதைக் கழிப்பதற்கு எதுவும் இல்லையெனில், ஏதாவது இருக்கும் காரணத்தை வைத்துக் கொண்டு சண்டையிட்டுக் கொள்வார்கள். ஏனெனில் போர்க்குணம் மிக்கது மனித இனம். எல்லாரிடமும் போட்டி போட்டுட்டு

இந்து மதமும் சுதந்திரமும்   அன்பு நண்பர்களே, அறிவியலே இந்துமதம் என்ற தொகுப்பிலே, நான் விநாயகரைப் பற்றி ஆரம்பித்தேன். என்னிடம் வேலை பார்த்த பௌசியா என்ற அறிவார்ந்த ஒரு முஸ்லீம் பெண் விநாயகரை ஏன் முழுமுதற் கடவுளாக வைத்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு விளக்கம் கொடுத்து, திட்டமிட்டு செயல்படும் போது மிகப் பெரிய வெற்றி கிடைக்கும் என்பதற்கே, அந்த கடவுளின் உருவம் என்று பதிவு செய்திருந்தேன். மூடநம்பிக்கை அதிகம் உள்ள மதம்

அறிவியலே இந்துமதம்   அறிவியலே இந்து மதம். மூட நம்பிக்கைகள் இல்லாத ஒரே மதம் இந்து மதம் என்று சொன்னால் பலர் ஆச்சர்யப்படுவார்கள். ஏனென்றால், அவர்களுக்கு தெரிந்தது, இந்து மதமென்றால், மூடநம்பிக்கைகள், அந்த மூடநம்பிக்கைகளை எதிர்த்து ஒழிப்பதற்காகத் தான் இந்துமதத்திலேயே பெரியார், அம்பேத்கார் போன்ற தலைவர்கள் தோன்றியதாக நினைத்துக் கொள்வார்கள். உண்மை அப்படியல்ல. பூமியுடைய புவியீர்ப்பு விசை மாறுவதனால், கடலலைகள் உயரம் மாறும். எனவே, சில காலக்கட்டங்களிலே, கடல் தண்ணீர்

இந்து தர்மமும் ஆலய வழிபாட்டு முறைகள் மற்றும் ஆலயத்திற்கு உள்ளே நுழையக் கூடிய சுதந்திரமும்   இந்து தர்மத்தைப் பற்றி குறை கூறுபவர்கள் ஒரு பக்கம் தீண்டாமையைப் பற்றியும், ஜாதி வேறுபாடுகள் பற்றியும் கூறுவார்கள். தீண்டாமை என்பது ஐரோப்பிய கிறித்துவ பண்பாடு. ஜாதி வேறுபாடு என்பது பாலைவன அரபு நாட்டு பண்பாடு, என ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். தாழ்த்தப்பட்ட மக்களை கோயில்களுக்குள் செல்ல விடுவதில்லை. அதற்காக பெரியார் போராடினார், அவரு போராடினார்,

இந்து தர்மமும் பெண் விடுதலையும்   பெண் ஒரு    அடிமையல்ல, பெண் ஒரு மோகப் பொருளல்ல, பெண்களுக்கு விடுதலை                வேண்டும், சுதந்திரம் வேண்டும் என்று பெரியார் சொன்னது போல் சொல்லி, பெண் விடுதலைக்கு அவர்தான் சிற்பி போல நாத்திகர்கள் சொல்லிக்கொள்வார்கள். இந்து தர்மத்திலே பெண்விடுதலை எந்த அளவுக்கு இருக்கிறது என்று பார்த்தோமானால், காலங்காலமாக மகாபாரத காலமாக இருக்கட்டும். இராமாயணம் காலமாக இருக்கட்டும். தற்போதைய காலமாக இருக்கட்டும். முழு விடுதலை, சுதந்திரம்

கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான உறவு   இஸ்லாமியத்தில் என்ன சொல்கிறார்கள் என்றால், கடவுளைப் பற்றி பேசக்கூடாது, கிரிட்டிசைஸ் பண்ணக்கூடாது, டிஸ்கஸ் பண்ணக்கூடாது. தொழுகை மட்டும் தான் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு 5 முறை தொழுகை செய்ய வேண்டும். அதுவும் சிறப்பு தொழுகை செய்ய வேண்டும். இப்படித்தான் உட்கார வேண்டும், இந்தத் திசையில் பண்ண வேண்டும். இந்த முறையில் தான் பண்ண வேண்டும். டிஸ்கஷன் இல்லை, ஜஸ்டு ப்ரே. எல்லாத்துக்கும்

என் முதல் கனவு   அன்பு நண்பர்களே, நான் உங்களுக்கு பலமுறை சொல்லியிருக்கிறேன். நினைவு தெரிந்த நாளிலிருந்து பல வருடங்களாக நான் நாத்திகனாகத் தான் இருக்கிறேன். அதன் பின்னர் தான், ஆத்திகம் என்னைத் தொற்றிக் கொண்டது. எனவே, கண்ணதாசன் அவர்கள் அர்த்தமுள்ள இந்துமதம் எழுதினார். நான் அறிவியலே இந்துமதம் என்ற உரைத் தொகுப்புகளை தயார் செய்திருக்கிறேன். நான் நாத்திகனாக இருக்கும் போது, எனக்கு ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை. நான்

இந்து மதமான இந்திய மதத்திலே, இந்திய மதமாம் இந்து மதத்திலே, தர்மம் என்ற ஒன்று உள்ளது. ஆகவே, இந்து தர்மம் என்று சொல்கிறோம் இந்து மதம் என்பதை விட. தர்மம் என்ற சொல்லுக்கு இணையான ஆங்கிலச்சொல், ஐரோப்பிய மொழிகளில் இல்லையென்றே தோன்றுகிறது நான் தேடிப் பார்த்தபோது. ஏனெனில் தர்மம் என்றால் உண்மை என்று பொருள்படாது, கற்பு என்று பொருள்படாது. நேர்மை என்று பொருள்படாது. பல்வேறு சிறப்பம்சங்களின் தொகுப்பாக அந்த தர்மம்

இந்து மதமும், உணவுப் பழக்க வழக்கங்களும்   இந்துக்களென்றாலே,பெரும்பாலும் வெஜிடேரியன்னு நினைக்கிறாங்க. பெரும்பாலும் வெஜிடேரியன் கிடையாது. ஆனால், வெஜிடேரியனா இருப்பவர்கள் தான் வெளிநாடுகளுக்கெல்லாம், சென்று அங்கு உயர்ந்த பதவிகளை எல்லாம், சந்திப்பதினால் அப்படி ஒரு எண்ணம் உருவாகி இருக்கிறது. கொஞ்ச நாளுக்கு முன் என்னோட ஆபீஸ்ல பாஷான்ற பையன் உட்கார்ந்தாரு. என்னோட ஆபீஸ்ல வெஜிடேரியன் மட்டும் தான் அலோவ்டு. நான்வெஜிடேரியனா இருந்தா வெளியே எடுத்துட்டு போய் சாப்பிட்டு வாங்கன்னு சொல்லி