இந்து மதமும் வழிபாட்டு சுதந்திரமும் மதங்களிலேயே மிகப்பெரிய சுதந்திரம் அளிக்கக்கூடிய மதம் இந்துமதம் மட்டும் தான். முஸ்லீமா இருந்தா 5 வேளை தொழுதே ஆகணும். கிறிஸ்டியனா இருந்தா சன்டேயாவது சர்ச்சுக்கு போயே ஆகணும். இப்படி கட்டுப்பாடுகள் இருக்கும். இந்து மதத்தில் நிறைய வசதிகள் இருக்கிறது. எப்பப்ப என்ன வழிபடலாம். என்ன சாப்பிடலாம். என்ன சாப்பிடக் கூடாது. கட்டுப்பாடுகள் மிகவும் குறைவாக உள்ளது. நாத்திகனா இருக்கேன். கோயிலுக்கு போய் கும்பிடல.
Category: Science is Hinduism – Voice messages converted into a blog
Science is Hinduism – Voice messages converted into a blog
கஷ்டங்கள் தீர கஷ்டங்கள் தீர இந்துமதம் சொல்லியிருக்கும் வழி. கஷ்டம் என்பது அனைவருக்கும் இருக்கு. பணக் கஷ்டம் இருக்கு. மனக்கஷ்டம் இருக்கு. தொழில்ல கஷ்டம் வருது. உறவுகளுக்குள் கஷ்டம் வருது. இதை எப்படி சரிசெய்வதென்பது தெரியாமல், சிலபேர் கோயில் கோயிலாக செல்கிறார்கள். சிலபேர் பிரார்த்தனைகளில் ஈடுபடுகிறார்கள். இந்து மதத்தில் கஷ்டங்கள் தீர என்ன வழியென்றால், இந்த கோயிலுக்கு போய் இந்த பூஜை பண்ணுங்க. அந்த கோயிலுக்கு போய் அந்த
உறவுகள் பலப்பட, அன்பு மெய்ப்பட மனிதர்களுக்கு இடையே, உறவினர்களுக்கு இடையே, நண்பர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது சகஜம். அதனை, தீர்ப்பதற்கு சில சமயம் வழிதெரியாமல், பெரிய சண்டையாக மாறி, ஒரு சின்ன விஷயத்திற்காக பல வருடங்கள் பேசாமல் இருப்பார்கள். குடும்பத்துக்குள்ளே, உறவினர்களுக்குள்ளே, கணவன் மனைவி-க்குள்ளே அப்பா, பிள்ளைக்குள்ளே. அவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இந்து சமயத்துத்துக்குள்ளே, என்ன வழிமுறைகள் இருக்கின்றது என்று சொன்னோமானால், கடவுள் என்று கூறுகின்ற அனைவருக்கும்
அம்பேத்கார் ‘மக்கள் அனைவரும் சமம், உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களென்று ஒரு சமூகமே இல்லை’யென அம்பேத்கார் கூறினார். அந்த அம்பேத்கார் என்பவர் தங்களை பிராமணர்களாக அறிவித்துக் கொண்ட ஒரு பிரிவிலிருந்த ஆசிரியர். அவர் கூறியது தன்னிடம் படித்த ராம்ஜி பீமாராவ் என்ற மாணவனுக்கு. அந்த கருத்துக்களால் கவரப்பட்ட ராம்ஜி பீமாராவ், தன்னுடைய பெயரையே அம்பேத்கார் என வைத்துக் கொண்டார். எனவே, அம்பேத்கார் சொன்னார் என
இந்து மதமும் சந்தோஷமும் சந்தோஷமா இருக்கணும்னா, இந்து மதத்துல இந்திய மதத்துல இருந்தா, ரொம்ப சந்தோஷமா சமாதானமா இருக்கலாம். “எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாது, வேறொன்றறியேன் இறையே பராபரனே”. அவ்வாறு சொன்னார்கள் தமிழில். “சர்வ ஜன சுகினோ பவன்த்” அவ்வாறு சமஸ்கிருதத்தில் கூறினார்கள். ‘சர்வ ஜனம், அதாவது உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளும் சுகமாக இருக்க வேண்டும்’ என்று சமஸ்கிருதத்தில் கூறினார்கள். இதுதான், இந்து மதத்தின், இந்திய மதத்தோட அடிப்படை
இந்து மதமும், சுதந்திரமும் நான் சின்ன வயதிலிருந்து 36 வயது வரைக்கும் கடவுள் நம்பிக்கையில்லாம நாத்திகனா இருந்தப்ப திராவிடக் கட்சிக் கழகத்துல இணைய மாட்டேன்னு சொல்லிட்டேன். பெரியார் நூலக வாசகர் வட்டத்துல போய் புத்தகங்களை மட்டும் படிப்பேன். ஏன் நீங்க எங்க கட்சியிலே இணையல? நீங்க நாத்திகன் தானே?ன்னு கேப்பாங்க. இல்லப்பா, நான் இந்துன்னுதான் அப்பவும் பெருமையா சொல்லிக்குவேன். ஏன்னா, மதங்கள், மார்க்கங்கள்ள, ரொம்ப ரொம்ப சுதந்திரமா இருக்கக்
தொழிலாளர் தினம் மே—- 1. இன்றைக்கு தொழிலாளர் தினம். ரஷ்யா போன்ற நாத்திக, நாடுகள் தொழிலாளர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டபோது, பெரிய புரட்சி செய்து அவங்க வெற்றி பெற்று இந்த நாள கொண்டாட்ராங்க. இந்தியாவில, இந்துமதத்துல தொழிலாளர்கள் எப்படி நடத்தப்பட்டாங்க? அப்படிங்கர்த நாம கவனிச்சி பாத்தோம்னா அவங்களுக்கு, ஒரு வருஷத்துல நான்கு நாட்கள் ஒதுக்கப்பட்டு அவங்களுக்கு சிறப்பான முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அது தான், ஆயுத பூஜை. பொங்கலோட உழைப்பாளர் தினம்
கட்டார் ஏர்வேஸ்ல அமெரிக்காவுல இருந்து ரிட்டன் வந்துகிட்டு இருந்தேன். பிளைட் தோஹால லேண்டிங்காயி திரும்ப மாறி வரணும். என் பக்கத்து சீட்ல பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு கணவன் மனைவி இருந்தாங்க. கொஞ்சம் அன்பா ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தோம். ‘நாமெல்லாம் பிரதர்ஸ் மாதிரி. பல்வேறு காரணங்களுக்காக அரசாங்கம் சண்ட போடுது. ஆனா நாமெல்லாம் பிரதர்ஸ். ஒரு குடும்பம் மாதிரி!’ அதுக்கப்புறம் பிளைட்டெல்லாம் ரொம்ப ஸ்மூத்தா தான் இருந்துச்சு. அப்படியே நான்
சோழன் எக்ஸ்பிரஸ் காலைல ஒரு எட்டு மணிக்கிட்ட எக்மோர்ல இருந்து கிளம்பும். அதுல கும்பகோணம் போக உட்கார்ந்திருந்தேன் நான். பிளாட்பாரத்துல கொஞ்சம் டீசன்டா, ஒரு இருபத்தாறு, இருபத்தெட்டு வயசு இருக்கும் அவருக்கு. கைல காசு இல்ல போல. அங்க இருக்கற சாப்பாடு விக்கறவங்கக்கிட்ட ஏதோ ஒரு சில்லரைய குடுத்துட்டு சாப்பாடு புடிங்கி சாப்பிடப் பாத்தாரு. அவங்க எல்லாம் அந்தாள அடிச்சி, அந்த சாப்பாட திரும்ப புடிங்கிட்டாங்க. இந்த சாப்பாட விக்கிறவங்கள
கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று சொல்வார்கள். அது ஏன்? ஒரு கோயில் அப்படின்றது ஒரு ஊர்ல ரொம்ப உயரமான கட்டிடமாக இருக்கும். கோபுரங்கள் இருக்கும். கோபுரத்துக்கு மேல கலசங்கள் இருக்கும். அந்தக் கலசங்கள்ள வந்து தாமிரம், செம்பு கலந்த பட்டயங்கள் வழியா, எர்த்துல போயி, பூமியில புதைக்கப்பட்டிருக்கும். அது ஒரு இடிதாங்கி. அதனால என்னாகும்? அந்த ஊர்ல இருக்குற எந்தக் கட்டிடமும் கோயில் கோபுரத்துக்கு