நாமே நமக்கு விடுதலை. மனதின் மறுமலர்ச்சி, அது நம் சுய முயற்சி. கடவுள் மற்றும் இறை நம்பிக்கை பற்றிய முற்றிலும் விடுதலை அடைந்த உன்னத மார்க்கமாக இந்து சமயம் உள்ளது. ஆனால் கிறித்துவ இஸ்லாமிய மார்கங்களில் அந்த சுதந்திரம் இல்லை. கடவுளை ஒரு வரையறைக்குள் கொண்டு வந்து தங்களையும் அதற்குள் ஒடுக்கிக் கொண்டு உள்ளனர். அங்கே விடுதலை செய்ய தேவன் வர வேண்டும். விடுதலைக்கு ஏங்குபவர்கள் விடுதலை பற்றி அதிகம்
Category: Science is Hinduism – Voice messages converted into a blog
Science is Hinduism – Voice messages converted into a blog
ஆஹா… வாழ்கையில் சைக்கிளை நம்புங்கள். உங்கள் பயணத்துக்கு உதவியாக இருக்கும். என்று பொருள் பட்டாலும்….. வாழ்வின் சுழற்சியை நம்புங்கள். உங்கள் வாழ்க்கைப் பயணத்தில், உங்களுக்கு என்று ஒரு இடம் உருவாகிறது. என்பதே சரி. என்றாலும்…. மகாகவி காளிதாஸ் படத்தில்.. KB சுந்தராம்பாள் அவர்கள் கணீர் குரலில், ” மேலென்றும் கீழ் என்றும், உயர்வென்றும் தாழ்வென்றும் , சக்கரம் சுழல்கிறது, அதில் சரித்திரம் நிகழ்கின்றது. உனக்கதில் இடமுண்டு.. அதுவரை பொருப்பாயடா.. மகனே..
Godliness is Childishness ஆர்வம் குறையாத குழந்தைத் தனத்தை வாழ்நாள் முழுதும் எடுத்துச் செல்வது ஒரு மேதாவியின் ரகசியம். ஆர்வம் ஆரோக்யம் தரும். குழந்தைத்தனம் யாருக்கும் தீங்கு செய்ய கனவிலும் நினைக்காத மனம். எனவே இந்துக்கள் பால விநாயகர், பால முருகன், பாலாஜி என குழந்தை வடிவாகவும் கடவுளை சித்தரிக்கின்றனர். கள்ளம் கபடம் இல்லா உள்ளம் கொண்டதால் கடவுளும் குழந்தையும் ஒன்று என்கின்றனர். குழந்தை இயேசு ரோமன் கத்தோலிக்க கிறித்தவ
சுவாசமே உயிர்களின் சக்தி. விரும்பிய சுவாசம் விசுவாசம். தேவனை விசுவாசி .. நல்ல விசயங்கள் நடக்கும். – கிருத்துவம். சுவாசிப்பது சக்திக்காக. சக்தி இருக்க வேண்டிய இடம் சிவம். சிவமாகிய உடல். சக்தியின்றி சவமாகும். எனவே சக்தியும் சிவமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவவை. சக்தியை பெண் வடிவமாக, சிவம் ஆண் வடிவமாக பார்க்கிறோம். எனவே உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக வைத்து ஆராதனை செய்கிறோம். அவற்றுக்கு விரும்பிய வடிவில் சிலை எடுத்து
Audacious is not a bad word. When someone is convinced that he is right, making that forthright unmindful of whoever present and whoever may oppose, declaring in loud voice and gestures. Fortune or Luck is different. Fortune is the result of fortitude with which people work systematically unmindful of unfavorable
Science is Hinduism. We are not talking about Science in Hinduism. We believe science metamorphosis into Hinduism for natural fine living of all creatures. Fine living is the key word. Not just living. It is Fine Living. Dining and Eating is Ok. What is fine dining? Similarly. Living is ok.
Today, a forward post by Smt.Radha of Salem, who, I consider as staunch Vishistadhwaidham version of Hinduism created some controversies. First her original forward. நேரம் ஒதுக்கி ஆழ்ந்து சிந்தித்தியுங்கள் இறைவன் இலவசமாகக் கொடுத்த உறுப்புகளின் இன்றைய விலை: ஒரு செயற்கை பல் வைக்க – ரூ 7,000 மாற்று இதயம் பொருத்த – ரூ 1 1/2 கோடி செயற்கை
ஏராளமான தகவல்கள் கவனக்குறைவை ஏற்படுத்தும். தகவல் என்பது information. Data என்பதை தரவு என்ற புதிய வார்த்தை பயன்படுத்தி தமிழில் சொல்கின்றனர். இந்திய இஸ்லாமிய கிறிஸ்துவ மத நூல்களில், ஏராளமான தரவுகள் பயன்படுத்தி சில தகவல்கள் உள்ளன. மகாபாரத நள தமயந்தி கதையில் நாம் பெறும் தகவல் information enna? கணவனால் நிராதரவாக கை விடப் படும் போது, பெண்ணுக்கு சுயம்வரம் நடத்தி மறுமணம் செய்யும் உரிமை உள்ளது. மாமிச
எல்லை என்பது தள்ளுவது பொறுத்து. நாட்டுக்கும் நம்பிக்கைக்கும். நம்முடைய நம்பிக்கைகள் உயர்வானவை. அறிவியல் அடிப்படை. ஆனால் அதை நாம் எல்லை தாண்டி தள்ளவில்லை. ஆனால் சுவைத அடிப்படை இஸ்லாம் மற்றும் கிருத்துவம், மக்களை குற்றவாளிகள் மற்றும் பாவிகள் என்று கருதும் நிலையில் தாங்கள் கருத்தை எல்லை தாண்டி இந்தியாவுக்குள் தினிக்கிறார்கள். எத்தனையோ நல்ல விசயங்கள், பொருட்கள், பழக்கங்கள் சரியான முறையில் சந்தைப் படுத்தாமல் போனதால் மங்கி அழிந்து போய், பொய்களும்
திருக்குறள் பொருள் / அரசியல் / கேள்வி குறள் : 420 செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என். மு.கருணாநிதி உரை : செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான். இங்கே மாக்கள் என்ற சொல் விலங்குகளை குறிக்கும். உணவை மட்டுமே ரசிப்பவர்களை, காதால் நல்ல சொற்களை, இசையை, ரசிக்காதவர்களை மனிதர்களாக திருக்குறள் மதிக்கவில்லை. இஸ்லாத்தில்