The 23rd pasuram rendered by Smt. Salem Radha is as under.
Her explanation is as under.
The highlight of today (07-01-2022) whatsapp chat is as under:
திருக்குறள்
பொருள் / அரசியல் / அறிவுடைமை
குறள் : 429
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.
மு.கருணாநிதி உரை :
வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.