The 24th pasuram rendered by Smt Salem Radha is as below:
And her explanation is as under.
The Hight light of today (08-01-2022) is as under.
திருக்குறள்
பொருள் / அரசியல் / குற்றங்கடிதல்
குறள் : 439
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
சாலமன் பாப்பையா உரை :
எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.