The 26th pasuram rendered by Smt.Salem Radha as below
And her explanation as under:
The highlight of the day 10-01-2022 as under:
திருக்குறள்
பொருள் / அரசியல் / சிற்றினஞ்சேராமை
குறள் : 459
மனநலத்தின் ஆகும் மறுமை மற்றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.
மு.கருணாநிதி உரை :
நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும்.