பல வருடம் நாத்திகனாக இருந்த கண்ணதாசன் அவர்கள் இந்து மதத்தின் பெருமைகளை உணர்ந்து அர்த்தமுள்ள இந்து மதத்தை எழுதினார். பல வருடம் நாத்திகனாக இருந்த நான் இந்து மதத்தின் அறிவியல் பூர்வமாக கருத்துக்களை உணர்ந்து ‘அறிவியலே இந்து மதம்!’ என்று நம்புகிறேன். அதனடிப்படை இந்தக் கூறு உருவாக்கப்பட்டுள்ளது. என்னோட ஆபீஸ்ல பௌசியான்னு ஒரு பொண்ணு பிளஸ்டு முடிச்சிட்டு வேலைக்கு வந்து சேர்ந்தாங்க. ரொம்ப அழகாகவும் அறிவாகவும் இருந்தாங்க. ரொம்ப