காலைல எந்திரிச்சு பார்க்கும் போது, சீலிங் பேன் சுத்திக்கிட்டு இருக்கு. ஏன் சுத்திக்கிட்டு இருக்கு? கரண்டு. கரண்டுனால, சீலிங் பேன் எப்படி சுத்துது? லைட்டுனா வெளிச்சம் கொடுக்குது. பேன் சுத்துது, பிரிட்ஜ் ஓடுது, எப்படி? ஒவ்வொன்றும், மாக்னடீக் பீல்டுல கன்வெர்டாயி ஒரு சுழற்சியக் கொடுக்கற விதமா எலக்ரிசிட்டிய டிபைன் பண்ணி வைக்கிறாங்க. உடனே, அந்த மோட்டார் சுத்தி, சீலிங் பேன் சுத்தி காத்து வருது. இதேபோல் தான் சுழற்சி எங்கெல்லாம்

கல்வி, செல்வம், வீரம். வாழ்வியல் தத்துவங்களில் இந்த மூன்றும் ரொம்ப ரொம்ப முக்கியமா இருக்கிறது. மூணுல ஒண்ணும் இல்லனாலும் ஒண்ணும் சரிப்படாது. அதனால இந்த மூணுமே ஒன்றுக்கு ஒன்று இணையானது. இது பெருசு அது பெருசு, இதை விட அது பெருசு, என்று சொல்லமுடியாது. எனவே இந்த கல்விக்கு அடையாளமாக, சரஸ்வதி தேவியை, அந்த அம்மாவுடைய வீட்டுக்காரர் பிரம்மாவை வைச்சோம். செல்வத்திற்கு அடையாளமாக லட்சுமி தேவியை, அந்தம்மா வீட்டுக்காரருக்கு நாராயணவை

விலங்குகள் பாதுகாப்பு   பற்றி இப்ப  நிறைய பேசிக்குறாங்க. எல்லா உயிரினங்களையும், பாதுகாக்கணும், உயிர்இனங்கள் அழிந்துகிட்டு இருக்கு, அது பண்ணனும், இது பண்ணனும்னு சினிமாக்கள்ல, விலங்குகள் காட்சி வந்தால் அவை எந்த வித துன்புறுத்தலுக்கு ஆளாக வில்லை என்ற புரூப் கொடுக்கணும்னு, இதுயெல்லாம் வச்சிருக்குறாங்க. இது எல்லாம் இப்பதான் வந்திருக்குது. அதை பன்னெடுங் காலமாக செயல் படுத்தி வந்தது நம்ப தான். அதனாலதான் விலங்குகளை மனிதர்களுக்கு இணையாக வைத்து. சில சமயங்களில்

கடவுள்களை சித்தரிக்கும் போது, பல்வேறு காரணங்களுக்காக சித்தரித்தோம், விநாயகரை வினைகளுக்கு நாயகராக சித்தரித்தோம், யானைத் தலையுடனும், மனித உடலுடனும், நல்ல பெரிய தொந்தி வச்சிக்கிட்டு எந்நேரமும், சாப்பிட்டு கிட்டு, கண்ணுல ஒரு மாதிரி பார்த்து அருள் பாலிக்கிற மாதிரி வைச்சோம், வீரம், செல்வம், கல்வி, இவற்றிக்கு அடையாளமாக, லட்சுமி, சரஸ்வதி, ஈஸ்வரி, இவங்களையும், அவங்களுக்கு ஹஸ்பன்ட் மார்களையும் வச்சி, முப்பெரும் தெய்வமாக வைப்பதைப் பார்த்தோம். காமம் வாழ்வில் ஒரு இன்றியமையாதது.

ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னாடி, இரண்டாவது உலகப் போருக்கு முன்னாடியும், கம்யூனிசம், சோசியலிசம், என்பது ரொம்பப் பெரிய சொற்களாக இருந்தது. உலகம் முழுவதும் கம்யூனிசம் கொண்டு வரணும் என்று சொல்லி ரஷ்யாவை உருவாக்கி, அதுதான் சோவியத் யூனியன், ரஷியானா தனி கண்ட்ரி, அது பெருசா வளர்ந்து வந்து, உலகில் சில கேபிடலிசம், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு எதிரியாகப் பார்த்து, கோல்ட் வார் என்று சொல்ல கூடிய உலகம் இரண்டாகப் பிரிந்து

எந்த ஒரு மதத்திலேயும் இந்த சாஸ்த்திரம், சம்பிரதாயமெல்லாம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் ஈடுபாடு இல்லாமல் இருக்கும் போது, பகுத்தறிவாளர்கள் என்று தங்களை நினைத்துக் கொள்ளும் முன், இதை மூடநம்பிக்கைன்னு சொல்றாங்க. எந்த மதத்திலே அவர்கள் சடங்குகள் பார்க்கிறார்களோ, அந்த மதத்தில் அது அதிகமாக இருப்பதாக நினைக்கிறார்கள். அதனாலே இந்தியாவிலே, இந்து மதத்திலே பார்ப்பதினாலே, இந்து மதத்திலே மூடநம்பிக்கைகள் அதிகமாக உள்ளது என்று நினைக்கிறார்கள். In any religion,

இல்லறம், துறவறம், பிரம்மச்சர்யம். வாழ்வியல் நெறிகளிலே ரொம்ப முக்கியமாக இருக்கிறது. பிரம்மச்சர்யம். துறவறம் இஸ்லாமியத்துல கிடையாது. இந்து மதத்திலே இருக்கிறது. கிறிஸ்துவ மதத்திலே இருக்கிறது. இஸ்லாமிய மதத்திலே இல்லறம் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும். பிள்ளைகள் எல்லாம் பெத்துக் கொள்ள வேண்டும். இல்லறம் அல்லது நல்லறம் அன்று என்ற முக்கியத்துவத்தை இந்து மதத்துல கொடுத்து இருக்கறாங்க. “மழித்தலும் நீத்தலும் வேண்டா உலகம் பழித்தது ஒதுக்கி விடின்”

இந்துமதத்துக்கும், நெசவாளர் திட்டங்களுக்கும் என்ன சம்மந்தம்? நெசவாளர்களுக்கு மட்டுமல்ல, எல்லாத் தொழிலாளர்களுக்கும், இந்துமதம் தொடர்ந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து, அவங்களோட தேவைகளை நிறைவேற்ற உதவுகிறது என்று அடிக்கடி சொல்லியிருக்கிறேன். இந்து மதம் இதற்காக எண்ணிலடங்கா கடவுள்களை படைத்து, ஆலயங்களைப் படைத்து, பூஜை புனஸ்காரங்களை படைத்து, உடைகளையும் படைத்தார்கள். இந்த விழாவிற்கு இந்த கடவுள் இந்த டிரஸ் பண்ணிட்டு வருவாரு. இந்த கலர்ல, இந்த மாதிரி துணியில, இந்தம்மா எப்படி டிரஸ்

ராக்கெட்டுக்கு வந்து எலுமிச்சம் பழம் கட்டி விட்டுட்லாமா? தடையில்லாமல் போறதுக்கு. ஏன்னா? இந்துக்கள் எல்லாத்தையும் சாமியாக்கிட்றாங்க. தடை யில்லாமல் இருப்பதற்கு எல்லாத்துக்கும் எலுமிச்சம்பழம் கட்றது, கருப்புக் கயிறு கட்றது, சிவப்புக் கயிறு கட்றது, படிகாரம் கட்டுறது, திருஷ்டி பொம்மை வைக்கறதுன்னு பண்றாங்க. கம்ப்யூட்டர்ல கூட, விபூதி, சந்தனம் எல்லாத்தையும் வெச்சிட்றாங்க. அது அப்படியே படிந்து போய்க் கிடக்குது. சரி, உயரிய தொழில் நுட்பம் ராக்கெட் விட்றாங்க. சந்திரனுக்குக் கூட விட்டு

மனதை மாற்றுவதைப் பற்றி ஏற்கனவே, ஒரு நாள் சொல்லிருந்தேன். மனம் மாற்றம், மதமாற்றம், தடுமாற்றம், ஏமாற்றம். அங்கே ஏதோ இருக்கிறது என்று சொல்லுபவர்கள். அதன் பின்னே கடைசியாக ஏமாற்றப்படுவதாக உணருகிறார்கள். இங்கேயே எல்லாம் இருக்கிறது. என்பதினை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல. சரியான அமைப்புகள் இங்கு இல்லை. அதனால், ஓர் லயன்ஸ் கிளப் மீட்டிங்கு வெளிஊருக்கு போய் இருந்தேன். அந்த வெளிஊர்ல ஸ்டார் ஹோட்டல்ல ரூமுகளை பிரிச்சி பிரிச்சி கொடுத்தாங்க. இரண்டு